தேசிய விபத்து தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!
1 view
2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (7) ‘வீதி பாதுகாப்பு தினம்’ எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சாய்ந்தமருது பொலிஸ் திணைக்களமும் இணைந்து விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுத்தனர். இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வின் போது, […]
The post தேசிய விபத்து தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய விபத்து தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.