புத்தளத்தில் புனரமைக்கப்பட்ட டச்சுப்பாலம் திறந்துவைப்பு!
1 view
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்காக நேற்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மதுரங்குளி பிரதேசத்தில் குறித்த பாலம் நீண்ட காலமாக உடைந்து பழுதடைந்து காணப்பட்டமையினால் இந்த பாலத்தின் ஊடாக நாளாந்தம் போக்குவரத்து மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான வாகன சாரதிகளும் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த நிலையில், குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட […]
The post புத்தளத்தில் புனரமைக்கப்பட்ட டச்சுப்பாலம் திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் புனரமைக்கப்பட்ட டச்சுப்பாலம் திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.