அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு
1 view
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜுக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி, அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலானது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழு (NCPA) மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் (DPCCS) ஆகிய அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில், உலகளாவிய புதிய போக்குகள், இலங்கையின் குழந்தைகள் பாதுகாப்பு […]
The post அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.