செம்மணி புதைகுழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! இனி நீதியே தீர்வாக வேண்டும்!- சட்டக் கல்லூரி மாணவன் தெரிவிப்பு!
1 view
செம்மணி புதைகுழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! இனி நீதியே தீர்வாக வேண்டும்!- சட்டக் கல்லூரி மாணவன் தெரிவிப்பு! செம்மணி புதைகுழி இது ஒரு பெயர் மட்டுமல்ல. இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள், அடக்கம் செய்ய முடியாத நினைவுகளின் அடையாளம் என்று இலங்கை சட்டக்கல்லூரி இறுதி வருட மாணவன் முஹம்மத் கான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 1996 ஆம் ஆண்டு, கிருஷாந்தி […]
The post செம்மணி புதைகுழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! இனி நீதியே தீர்வாக வேண்டும்!- சட்டக் கல்லூரி மாணவன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி புதைகுழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! இனி நீதியே தீர்வாக வேண்டும்!- சட்டக் கல்லூரி மாணவன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.