இன்று பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
7 view
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் உள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் […]
The post இன்று பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.