அரச நிதியில் முறைகேடு – அறுவர் கைது!
8 view
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியை, முறைகேடாக பயன்படுத்தியதற்காக அறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டியவில் இயங்கும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில், எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையால் அங்கீகரிக்கப்பட்ட 77 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே குறித்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், உள்ளூர் விவசாய சங்கங்கள் மூலம் செயற்படுத்தப்படவிருந்த இந்தத் திட்டங்களுக்கு, 70 […]
The post அரச நிதியில் முறைகேடு – அறுவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிதியில் முறைகேடு – அறுவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.