கஹவத்தையில் இளைஞர் படுகொலை – விசாரணைகள் தீவிரம்!
6 view
கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் இருந்த இரண்டு இளைஞர்களை கடத்திச் சென்று துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் இன்று (04) இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தபோது, கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. […]
The post கஹவத்தையில் இளைஞர் படுகொலை – விசாரணைகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஹவத்தையில் இளைஞர் படுகொலை – விசாரணைகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.