யாழில் போஷாக்கை வலியுறுத்தி மாபெரும் நடைபவனி!
6 view
“பசியை போக்குவோம்” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் இன்று நடைபெற்றது. வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் சங்கானை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து குறித்த நடைபவனி இடம்பெற்றது. நடைபவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து சங்கானை கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு விருந்தினர்களால் போசணைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போசணை பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம் இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி […]
The post யாழில் போஷாக்கை வலியுறுத்தி மாபெரும் நடைபவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் போஷாக்கை வலியுறுத்தி மாபெரும் நடைபவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.