இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள்!
7 view
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய மூன்று சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்படி, தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் நேற்று (03) மாலை இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 33 வயதான மதிவெலகே அசித்த சாகர துனதிலக, 44 வயதான […]
The post இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.