செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்- கடற்றொழில் அமைச்சர் உறுதி!
6 view
செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார் இன்று கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் செம்மணி படுகொலை தொடர்பாக ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததாவது செம்மணி படுகொலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கோடுக்க வேண்டுமென்று கடும் சீற்றத்துடன் கூறியிறுந்தார் மேலும் செம்மணி […]
The post செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்- கடற்றொழில் அமைச்சர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்- கடற்றொழில் அமைச்சர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.