பொலிசாரின் உத்தரவை மீறி தப்பியோடிய நபர்கள்! -மடக்கிப்பிடித்த பொலிசார்!

6 view
லெல்லாமா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய தகவலின் பேரில்,பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இந்நிலையில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது இதில் ஓருவர் காயமடைந்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேகத்திற்குரிய இரு நபர்களை நிறுத்த உத்தரவிட்டனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பொலிசாரின் உத்தரவை மீறி  வேகமாக ஓட்டிச் சென்றதால், அவர்களை துரத்திய பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர் இதில், ஓட்டுநர்  ஒரு […]
The post பொலிசாரின் உத்தரவை மீறி தப்பியோடிய நபர்கள்! -மடக்கிப்பிடித்த பொலிசார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース