சளி அடைத்து சிசு மரணம்!
6 view
சளி அடைத்து 5 மாத சிசு உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது. நேற்று மாலை சிசு சலி அடைப்பு காரணமாக பெற்றோர் முச்சக்கர வண்டி வாடகைக்கு அமர்த்தி சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்த வேலையில் வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிசு மரணம் அடைந்த நிலையில் உள்ளது தெரிய வந்தது. சிசுவின் […]
The post சளி அடைத்து சிசு மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சளி அடைத்து சிசு மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.