ஹஜ் யாத்திரை 2025: முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு இலங்கை ஹாஜிகளுக்கு அவகாசம்

4 view
இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹாஜிகள், தங்­களின் பயண ஏற்­பா­டு­களை மேற்­கொண்ட முக­வர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்றை எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன்­ன­தாக பதிவு செய்­யு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேர­டி­யா­கவோ, தபால் அல்­லது மின்­னஞ்சல் ஊடா­கவோ இந்த முறைப்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
The post ஹஜ் யாத்திரை 2025: முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு இலங்கை ஹாஜிகளுக்கு அவகாசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース