வலி.வடக்குப் பாடசாலைகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நிறைவு செய்யப்படும் – வடமாகாண ஆளுநர்!
5 view
வலி.வடக்குப் பாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள், அடுத்த ஆண்டில் ஒதுக்கப்படும் நிதியில் நிறைவு செய்யப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நேற்று (01) இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வலி. வடக்கு பிரதேசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம். மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல […]
The post வலி.வடக்குப் பாடசாலைகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நிறைவு செய்யப்படும் – வடமாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி.வடக்குப் பாடசாலைகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நிறைவு செய்யப்படும் – வடமாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.