வவுனியாவில் 24ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படும்- காணி பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
8 view
சுமந்திரனின் வழக்கால் காணி உரித்து தொடர்பிலான வர்த்தமானி நிறுத்தப்பட்டாலும் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாய காணி நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தெரிவித்தார். வவுனியாவில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் காணி பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றது. ஒருபுறத்தில் மக்களுடைய […]
The post வவுனியாவில் 24ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படும்- காணி பிரதி அமைச்சர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் 24ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படும்- காணி பிரதி அமைச்சர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.