ஆளுநரின் உத்தரவாதம்: சேவை முடக்கல் போராட்டம் தற்காலிக நிறைவு!
7 view
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன் அடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெவிக்கையில் – இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் […]
The post ஆளுநரின் உத்தரவாதம்: சேவை முடக்கல் போராட்டம் தற்காலிக நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளுநரின் உத்தரவாதம்: சேவை முடக்கல் போராட்டம் தற்காலிக நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.