வளத்தின் வழிகாட்டியாக வேலணை சபை உருவாகும்! – தவிசாளர் அசோக் உறுதி!
6 view
யாழ். மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்க அமைந்துள்ள ஆட்சி அதிகார காலத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி உழைக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் கன்னி அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. முன்பதாக வேலணை பிரதேச […]
The post வளத்தின் வழிகாட்டியாக வேலணை சபை உருவாகும்! – தவிசாளர் அசோக் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வளத்தின் வழிகாட்டியாக வேலணை சபை உருவாகும்! – தவிசாளர் அசோக் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.