மின்தூக்கியில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
7 view
பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மின்னுயர்த்தியில் சிக்கிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் உள்ள ஒரு மின்னுயர்த்தியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வந்த ஆய்வு நடவடிக்கையில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் சமிந்த்ராணி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி வழக்கறிஞர் நிலந்தி கொட்டஹாச்சி ஆகியோர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சித்ரால் […]
The post மின்தூக்கியில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்தூக்கியில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.