நாங்க தான் ஶ்ரீலங்கா ரவுடிகள் எனக்கூறி – பொதுமகனை கடுமையாக தாக்கிய ஓமந்தை இராணுவத்தினர்!

8 view
வவுனியா, ஒமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில்  உள்ளார் இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதினால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையினை கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர். அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின் அடையாள அட்டையினை காட்டுமாறு கோரியுள்ளார். […]
The post நாங்க தான் ஶ்ரீலங்கா ரவுடிகள் எனக்கூறி – பொதுமகனை கடுமையாக தாக்கிய ஓமந்தை இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース