திடீரென பிரேக் போட்டதால் பற்றியெறிந்த மோட்டார் சைக்கிள் தென்மராட்சிப் பகுதியில் சம்பவம்!
9 view
யாழ்.தென்மராட்சி மந்துவில் பகுதியில் நடு வீதியில் மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் வரணி வேம்பிராய் வீதியில் மந்துவில் மருதடி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குடும்பஸ்தர் ஒருவர் வரணிப்பகுதில் ஆலயம் ஒன்றிற்கு சென்று விட்டு வரணி வேம்பிராய் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மந்துவில் பகுதியில் வீதிக்கு குறுக்காக மாடு ஒன்று சென்றதாகவும் இதனால் மாட்டுடன் மோதுண்டு […]
The post திடீரென பிரேக் போட்டதால் பற்றியெறிந்த மோட்டார் சைக்கிள் தென்மராட்சிப் பகுதியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென பிரேக் போட்டதால் பற்றியெறிந்த மோட்டார் சைக்கிள் தென்மராட்சிப் பகுதியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.