செம்மணி படுகொலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல! அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு
5 view
செம்மணி படுகொலை தொடர்பில் ஐக்கிய நாட்டுக்கான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்ட காலமாக புரையோடி போய்க் கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக […]
The post செம்மணி படுகொலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல! அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி படுகொலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல! அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.