கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதியில் மக்கள் போராட்டம்!
7 view
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்றையதினம்(29) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால் அதனை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்போது இன்றையதினம் மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் பல […]
The post கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதியில் மக்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதியில் மக்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.