கல்லுண்டாய்யில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தொடர்ச்சியாக தீ விபத்து – பெரும் ஆபத்தில் மக்கள்
7 view
யாழ். மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்பட்டு வருவதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். அத்தோடு, குப்பைகளை சரியான முறையில் சேகரித்து, வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் nநுறு;று இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. தகவலை அறிந்து […]
The post கல்லுண்டாய்யில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தொடர்ச்சியாக தீ விபத்து – பெரும் ஆபத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்லுண்டாய்யில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தொடர்ச்சியாக தீ விபத்து – பெரும் ஆபத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.