இரண்டு வருடங்களாக சிறுமி துஷ்பிரயோகம் ; தாயின் காதலன் கைது -புத்தளத்தில் சம்பவம்!

6 view
இரண்டு வருடங்களாக 9 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தச் சம்பவம் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,  சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் குறித்த சந்தேகநபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக  பொலிஸ் விசாரணையில் சிறுமி தெரிவித்துள்ளார். அதனையடுத்து சந்தேகநபர்  கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதான  ரயில் ஓட்டுநர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   சந்தேக […]
The post இரண்டு வருடங்களாக சிறுமி துஷ்பிரயோகம் ; தாயின் காதலன் கைது -புத்தளத்தில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース