அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!

5 view
அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்கள் என்று  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.  அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.  சம்பவத்தில்  28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில்  அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றார்.  துப்பாக்கிச் சூட்டுச் […]
The post அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース