அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!
5 view
அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது. சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிச் சூட்டுச் […]
The post அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.