மணற்காட்டு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர் -அதே கடற்பரப்பில் சடலமாக மீட்பு!
8 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். வழமையாக காலை 9 :00 மணியளவில் கரை திரும்பும் குறித்த மீனவர் அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து […]
The post மணற்காட்டு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர் -அதே கடற்பரப்பில் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மணற்காட்டு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர் -அதே கடற்பரப்பில் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.