ஆபத்தான காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி – துணிச்சலாக முற்றுகையிட்ட கிராம சேவகர்கள்!
8 view
யாழ்.புங்குடுதீவு இறுப்பிட்டி ஜே/27 கிராமசேவகர் பிரிவிலுள்ள பற்றைக்காடு நிறைந்த பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை கிராமசேவகர்கள் இருவர் நேற்று (26) முற்றுகையிட்டனர். புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அன்ரன் பயஸ் விதுசன் எனும் நபர் ஒன்றரை லீற்றர் கசிப்பு போத்தலுடன் புங்குடுதீவு பிரதேச கிராம சேவகர்களான சிறீதரன் நிமால் மற்றும் பிரியலக்சன் ஆகியோரால் கடந்த 25 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெறப்பட்ட இறுப்பிட்டி காட்டுப் பகுதியில் காணப்பட்ட சட்டவிரோத […]
The post ஆபத்தான காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி – துணிச்சலாக முற்றுகையிட்ட கிராம சேவகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆபத்தான காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி – துணிச்சலாக முற்றுகையிட்ட கிராம சேவகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.