செம்மணி மனிதபுதைகுழியில் அடுத்தடுத்து எலும்புக்கூடுகள் – இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
8 view
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இன்று (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை இரண்டாம் […]
The post செம்மணி மனிதபுதைகுழியில் அடுத்தடுத்து எலும்புக்கூடுகள் – இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனிதபுதைகுழியில் அடுத்தடுத்து எலும்புக்கூடுகள் – இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.