இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு திருமலையில் கவனயீர்ப்பு!
7 view
இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலையில் இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (27) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது. இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கவனயீர்ப்பில் இடமாற்ற சுற்றறிக்கையில் பிழைகளை விட்டுவிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப் பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை உத்தியோகத்தர்களை உடல், […]
The post இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு திருமலையில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு திருமலையில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.