தொடர்ச்சியாக எரியூட்டப்படும் கல்லுண்டாய் குப்பைமேடு – யாழ்.மாநகர சபைக்கு எதிராக வலி.மேற்கு பிரதேசசபை கண்டனம்!
7 view
யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது என்று தெரிவித்து மாநகரசபைக்கு எதிராக வலி.மேற்கு பிரதேசசபை கண்டனம் வெளியிட்டுள்ளது. யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற போது இந்த கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது. சபைக் கூட்டத்தில் தவிசாளர் தெரிவிக்கையில், கல்லுண்டாய் வெளி குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டப்படுகின்றது. குறித்த பகுதி யாழ்ப்பாணம் – […]
The post தொடர்ச்சியாக எரியூட்டப்படும் கல்லுண்டாய் குப்பைமேடு – யாழ்.மாநகர சபைக்கு எதிராக வலி.மேற்கு பிரதேசசபை கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ச்சியாக எரியூட்டப்படும் கல்லுண்டாய் குப்பைமேடு – யாழ்.மாநகர சபைக்கு எதிராக வலி.மேற்கு பிரதேசசபை கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.