கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்!
7 view
சுகாதாரத்துறை மீதான நம்பிக்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவமாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற மருந்து கொள்வனவு மோசடியைக் குறிப்பிடலாம். மக்களின் உயிரை துச்சமாகக் கருதி பொறுப்புள்ள அமைச்சரும் அதிகாரிகளும் செய்த இந்த கொடூரமான செயற்பாடானது எந்தவகையிலும் மன்னிக்க முடியாததாகும்.
The post கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.