சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள் – பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
8 view
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும், பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப், வி சாட் போன்ற சமூக ஊடகங்களும், பல்வேறு நபர்களின் பெயர்களில் தோன்றும் கணக்குகள், பல்வேறு வலைத்தளங்களை அணுக வழங்கப்பட்ட இணைய இணைப்புகள், தெரியாத சமூக வலைப்பின்னல் குழுக்களை அணுகுதல் மற்றும் அவர்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செயல்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். உங்கள் தனிப்பட்ட வங்கிக் […]
The post சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள் – பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள் – பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.