புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கைகளை செயல்படுத்த விசேட கலந்துரையாடல்
8 view
எமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வரைவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள், அரச மற்றும் […]
The post புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கைகளை செயல்படுத்த விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கைகளை செயல்படுத்த விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.