உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்கழித்த யாழ். மாநகர சபை முதல்வர்; சபை அமர்வில் பதற்றம்
8 view
சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு நேரத்தை வழங்காமல் யாழ். மாநகர சபை முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த 23ஆம் திகதி தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம். ஆனாலும் குழுக் கூட்டம் […]
The post உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்கழித்த யாழ். மாநகர சபை முதல்வர்; சபை அமர்வில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்கழித்த யாழ். மாநகர சபை முதல்வர்; சபை அமர்வில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.