ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவி விலகல்!
1 view
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் , கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் குறித்து அவர் தெரிவிக்கையில், கட்சியின் தலைமைக்கு எழுத்து மூலம் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன். தமிழ் தேசியத்தை புறக்கணித்து, தமிழ் தேசியத்தை கொன்று புதைத்த கட்சிகளுடன் இணைந்து ஒரு போதும் செயல்பட மாட்டேன். எதிர்வரும் காலங்களில் […]
The post ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவி விலகல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவி விலகல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.