என் குடும்பத்தைக் கூண்டோடு சிறையில் அடைக்க அரசு முயற்சி! – கதறும் கெஹலிய!
1 view
என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டினார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் […]
The post என் குடும்பத்தைக் கூண்டோடு சிறையில் அடைக்க அரசு முயற்சி! – கதறும் கெஹலிய! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என் குடும்பத்தைக் கூண்டோடு சிறையில் அடைக்க அரசு முயற்சி! – கதறும் கெஹலிய! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.