ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்!
1 view
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மதியம் 03 மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கான தலைவர் மற்றும் உப […]
The post ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.