வவுனியாவில் பயணிகளின் நீண்ட நாள் அசெளகரியங்களுங்கு தீர்வு
1 view
வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து தினசரி காலை 6.30 மணிக்கு புறப்படுகின்றது. எனினும் குறித்த சேவையில் தமக்கு பல்வேறு குறைப்பாடுகள் நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினையடுத்து வவுனியா மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறித்த சேவை பேருந்தில் அரச மற்றும் தனியார் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பயணிப்பதுடன் பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதாகவும், அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றுவதாலும் […]
The post வவுனியாவில் பயணிகளின் நீண்ட நாள் அசெளகரியங்களுங்கு தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பயணிகளின் நீண்ட நாள் அசெளகரியங்களுங்கு தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.