அமைச்சர் தலைமையில் யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
1 view
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட மற்றும் யாழ்ப்பாண பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கிராமிய வறுமையை இல்லாதொழித்தல், தூய்மையான இலங்கையை உருவாக்குதல் மற்றும் தரவுகளை கணனிமயப்படுத்தல் […]
The post அமைச்சர் தலைமையில் யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் தலைமையில் யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.