வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள்
1 view
தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கரிசனை செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
The post வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.