காஸாவில் போர் நிறுத்தம் வருவதன் மூலமே பிராந்தியத்தில் அமைதி திரும்பும்

1 view
கடந்த 12 நாட்­க­ளாக உலக நாடு­களை பெரும் பதற்­றத்தில் ஆழ்த்­திய ஈரான் – இஸ்ரேல் போர் முடி­வுக்கு வந்­தி­ருப்­பது, அனைவருக்கும் சற்று பெரு­மூச்சு விடக்­கூ­டிய ஒரு செய்­தி­யாகும். இந்தப் போர், ஈரானால் தொடங்­கப்­ப­ட­வில்லை, மாறாக இஸ்­ரேலின் காரணமற்ற தாக்­கு­தல்­க­ளா­லேயே தொடங்­கி­யது என்­பது சர்­வ­தேச அளவில் பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு உண்­மை­யாகும். எவ்­வா­றா­யினும், இந்த மோதல் நீண்ட காலம் தொட­ராமல் ஒரு முடி­வுக்கு வந்­தமை பெரும் ஆறு­த­லான ஒரு செய்­தி­யாகும்.
The post காஸாவில் போர் நிறுத்தம் வருவதன் மூலமே பிராந்தியத்தில் அமைதி திரும்பும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース