அணையா விளக்கு போராட்டத்துக்கு ஆதரவு; குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனம்- மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு
1 view
செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு தாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும் அதற்கும் இடையில் […]
The post அணையா விளக்கு போராட்டத்துக்கு ஆதரவு; குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனம்- மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அணையா விளக்கு போராட்டத்துக்கு ஆதரவு; குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனம்- மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.