கிழக்கு ஆளுனர், ஐக்கிய நாடு மனித ஊரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!
1 view
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ( Volker Turk ) மற்றும் அவரது குழுவினர் இன்று (25) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்தனர். இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வோல்கர் டர்க், இன்று காலை திருகோணமலையில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் ஆளுநர் அலுவலகத்தில் விஜயம் செய்தார். மீள்குடியேற்றம், காணாமல் போனோர், […]
The post கிழக்கு ஆளுனர், ஐக்கிய நாடு மனித ஊரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு ஆளுனர், ஐக்கிய நாடு மனித ஊரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.