க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 இல் ஆரம்பம்!

1 view
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை  எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,  க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை ஏற்றுக்கொள்ளப்படும் . பாடசாலை மாணவர்கள் தங்கள்  […]
The post க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 இல் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース