நிலம் பிளந்து காண்பித்த செம்மணிப் படுகொலைகள்! நேரில் சென்று உறுதிப்படுத்திய ஐ.நா ஆணையாளர் – அணையா தீபத்தையும் அஞ்சலித்தார்!
1 view
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதபுதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் , தனது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்கட்கிழமை (23) இலங்கையை வந்தடைந்தார். அவரது உத்தியோகபூர்வ விஜயத்தில் யாழ்ப்பாணத்தை இன்று வந்தடைந்த ஐ.நா ஆணையாளர் தற்போது செம்மணி மனிதபுதைகுழியைப் பார்வையிட்டுள்ளார் . அத்துடன் செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி கடந்த மூன்று […]
The post நிலம் பிளந்து காண்பித்த செம்மணிப் படுகொலைகள்! நேரில் சென்று உறுதிப்படுத்திய ஐ.நா ஆணையாளர் – அணையா தீபத்தையும் அஞ்சலித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலம் பிளந்து காண்பித்த செம்மணிப் படுகொலைகள்! நேரில் சென்று உறுதிப்படுத்திய ஐ.நா ஆணையாளர் – அணையா தீபத்தையும் அஞ்சலித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.