செட்டிகுளம் பிரதேச சபையை தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றியது றிசாட் தரப்பு!
1 view
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ஐக்கியமக்கள் சக்தி) உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக்கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர தெரிவு, வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது தவிசாளர் தெரிவை பகிரங்கமாக நடத்துமாறு 12 உறுப்பினர்களும் ரகசியமாக நடாத்துமாறு உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை […]
The post செட்டிகுளம் பிரதேச சபையை தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றியது றிசாட் தரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செட்டிகுளம் பிரதேச சபையை தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றியது றிசாட் தரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.