மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம்
1 view
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி – படஹேன பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 25 வயதுடைய மகள் தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனுடன் படஹேன பிரதேசத்தில் உள்ள தனது தந்தை மற்றும் பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இரவு காயமடைந்த மகளின் தந்தை மதுபோதையில் வீட்டிற்குச் வந்துள்ளார். இதன்போது தந்தைக்கும் பாட்டிக்கும் […]
The post மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.