யாழை வந்தடைந்தார் ஐ.நா ஆணையாளர்!
1 view
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் , தனது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்கட்கிழமை (23) இலங்கையை வந்தடைந்தார். செம்மணி மனித புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என்று பல அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையிலே ஐ.நா ஆணையாளர் இலங்கைக்கு […]
The post யாழை வந்தடைந்தார் ஐ.நா ஆணையாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழை வந்தடைந்தார் ஐ.நா ஆணையாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.