தமிழர்களின் பண்பாட்டினைப் பாதுகாக்க வேண்டும்!
1 view
“தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் – பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாப்பதற்காகத்தான் பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடக கலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. […]
The post தமிழர்களின் பண்பாட்டினைப் பாதுகாக்க வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் பண்பாட்டினைப் பாதுகாக்க வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.