வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள் -கவலையில் மக்கள்!
1 view
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றய தினம் நடைபெற்றது இந்நிலையில் வடமராட்சி கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு பிரதிநிதிகூட இல்லாமல் மக்கள் தமது விடயங்களை தாங்களாகவே முன்வைத்தனர் அதற்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவரே முடிவு எடுத்ததாகவும் சில முடிவுகள் மக்கள் நலன் […]
The post வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள் -கவலையில் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள் -கவலையில் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.